433
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஞானமணி தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் இறுதியாண்டு பயிலும் பீகார் மாநிலத்தை சேர்ந்த மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை செய்து வருவதாகப...

345
நாமக்கலில் ஹெல்மெட் அணியாமலும், பின்னால் வரும் வாகனத்தை கவனிக்காமலும் பைக்கில் சாலையை கடக்கமுயன்ற முன்னாள் ராணுவ வீரர் மீது பின்னால் வேகமாக வந்த பைக் மோதியதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ப...

465
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே முத்துக்காளிப்பட்டியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 60 அடி உயரம் கொண்ட கொடி கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து, அதிமுக தகவல் ...

274
தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டுள்ள மணல் குவாரிகளை இயக்க வேண்டும் எனக்கோரி அகில இந்திய கட்டுமான சங்கம் மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளத்தினர் நாமக்கல் கீரம்பூர் சுங்கச்சாவடியை முற்று...

611
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே தனது தவறான உறவுக்கு இடையூறாக இருந்த 4 வயது பெண் குழந்தையை பெற்ற தாயே கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார். சேந்தமங்கலம் காந்திபுரத்தைச் சேர்ந்த சினேகா என்ற பெண்ண...

481
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டிய இளைஞரை வாகன ஓட்டிகள் பின்தொடர்ந்து சென்று மடக்கிப் பிடித்தனர். ஒரு கையில் மதுபாட்டிலை வைத்துக் கொண்டு, மற்றொரு கையில் காரை ஓட்டி வ...

273
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட கணபதிபாளையத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்ற இடம் அருகே, களியனூர் ராமகிருஷ்ணா நகரில் வசிக்கும் 34 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத...



BIG STORY